கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
வேட்டுவம் நூறு
நூல் விமர்சனம்
வசுமித்ர

பாட்டுக்களின் தாய், நமது விதை முழுவதின் தாய் ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள் அவள் எல்லா இன மனிதர்களின் எல்லாக் குலங்களின் தாய். அவள் இடியின், நதிகளின் மரங்களின், தானியத்தின் தாய் அவள் மட்டுமே. நமக்குத் தாய் அவள் மட்டுமே எல்லாவற்றின் தாய் அவள் மட்டுமே. -கொலம்பியாவின் கயாபா இந்தியர்களின் பாடல் மௌனன் யாத்ரீகா தனது கவிதைகளின் முன்னுரையில் வேட்டை குறித்தான கவிதைகள் எழுத முடிவு செய்ததும், அதுவரை வேட்டை சம்பந்தமாக வந்திருந்த ஒலி, ஒளி, மற்றும் புத்தகங்கள் […]

மேலும் படி
மிளகு
வசுமித்ர

தானொரு காலத்தில்குரங்காய் இருந்ததைவெறுக்கவும் மறக்கவும்தான்மரங்களை வெட்டுகிறோமோகாடுகளை அழிக்கிறோமோ மிருகக்காட்சி சாலையில்குரங்குகளைக் கண்டதும்இளித்தும்பழித்தும்குச்சியாலும் கற்களாலும்எரிகிறோமோ காடேநீஎங்கிருக்கிறாய்குரங்கின் கருவறைக்குள்ளா? ‘மலை என்பது நீளமான மரம்’ எனத் தொடங்கி இடையில் ‘புறக்கணிப்பின் புற்றில் வாழ்கிறேன்’ எனச் சொல்லி ‘நானொரு வெட்டப்பட்ட மரம்’ என்றவாறு தன் கவிதைளை (வடிவரீதியில்) முடித்திருக்கிறார் சந்திரா தங்கராஜ். ‘மலை என்பது நீளமான மரம்’ என்று சொல்லும்போதே அது பூர்ஷுவா வர்க்கப் பார்வை என்பது விளங்குகிறது. கவிதைகளில் புள்ளினங்கள் விலங்கினங்களோடு ஏகப்பட்ட இயற்கை உயிரினங்கள் காணக் கிடைக்கின்றன. சமீபமாக […]

மேலும் படி
மேல் செல்