கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
தொகுப்பாக்கமும் சமகால உரையாடலும் – ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ நூலை முன்வைத்து..
ஞா.தியாகராஜன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ என்னும் பொருண்மையிலான கருத்தரங்கத்தின் தொடர்ச்சியாக நிகழ்வில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் தமிழவன் அவர்களால் தொகுக்கப்பெற்று அதே தலைப்பில் சாகித்ய அகாடெமி வெளியீடாக நூலாக்கம் பெற்றுள்ளது. தமிழின் நவீன இலக்கியம் சார்பாக எடுக்கப்படும் பலதரப்பிலான முயற்சிகளில் தமிழவனை ஒரு சிந்தனைப்பள்ளியாகக் கொள்ளலாம். பின்நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி அதில் ஒரு தொடர்ச்சியைத் தோற்றுவித்தவர் என்ற அடிப்படையில் அன்னாரின் முயற்சி ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. நவீன இலக்கியத்திற்குக் கல்விப்புல வழியாகப் […]

மேலும் படி
கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு
எம்.டி.முத்துக்குமாரசாமி

மறைந்த மலையாள விமர்சகர் கிருஷ்ணன் நாயர் அவருடைய புகழ் பெற்ற கலாகோமுதி வாராந்திர பத்தியில் பல வருடங்களுக்கு முன் எக்சிஸ்டென்ஷியலிசம் அதிகம் புழங்கப்பட்ட மலையாள இலக்கிய சூழல் குறித்து எழுதியிருந்தார். கிருஷ்ணன் நாயர் பள்ளிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆய்வாளராக பணியாற்றியவர். அவர் தன் பணி நிமித்தமாக ஒரு பள்ளிக்குப் போக நேர்ந்தது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அதிகமான வேலைப் பொறுப்பில் இருப்பதான தோரணையைக் காட்டிகொண்டு கோப்புகளை பார்த்துக்கொண்டே கிருஷ்ணன் நாயரை தனக்கு எதிரில் […]

மேலும் படி
குறிச்சொற்களால் இயங்கும் கருத்துருவ இயந்திரங்களின் தோற்றநிலை குறித்த இருமையின் உசாவல் - 'ஷம்பாலா'
யாழ் அதியன்

மொழி குறிவயமானதால் மொழியினூடாக இயங்கும், இயக்கப்படும் மனித உடல்களைக் குறிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பது அதிகாரத்தின் பல நுண்ணலகுகளால் மூளையை வடிவமைப்பதாகவும் மாறிவிடுகிறது. இத்தகைய குறிவயமாக்கல் மொழிக்குறிகளின் பன்மைத்துவக் குறிப்புநிலைகளை அழித்து, தெரிபுகளை முதன்மையாக்கி அதிலும் மாறாத திட்டமிட்ட குறிப்பீடுகளை வடிவமைக்கிறது. இவ்வடிவமைப்புகளிலிருந்து உடல், பால், நிறம், மொழி, இனம், மதம் என்று பண்பாட்டுக் கருத்துருவ இயந்திரம் பல நிலைகளில் இயங்குகிறது. இக்கருத்துருவ இயங்குநிலை குடும்பம், சமூகம், கல்வி – மருத்துவம் – அறிவியல் முதலிய […]

மேலும் படி
மேல் செல்