கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
அஜ்னபி நாவல் குறித்து எனது பார்வை
களந்தை அப்துல் ரஹ்மான்

அரபு நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் ஒருவர் கொண்டு வரும், பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் இருந்து எடுத்துத் தரப்படும் ஃபெர்பியூம், வாட்ச், எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சுண்டு விரல் சைசில் தரப்படும் கோடரி தைலங்கள் வரை அனைத்திலும், வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அல்லது வெளியே காட்டத் தெரியாத அன்பும் உறவும் நட்பும் நிறைந்திருக்கிறது. சிலருக்கென்றே பிரேத்யேகமாகப் பொருட்கள் கொண்டுவரப்படுகிறது என்றால், அவரைப் பற்றிய நினைவுகளும் தேடல்களும், அரபு நாட்டு வாழ்வில் அதிகம் இருந்திருக்கும் என்பதற்கான […]

மேலும் படி
மேல் செல்